ஆப்நகரம்

ஸ்ரீரங்கம் ஊஞ்சல் உற்சவம்... அசத்தல் அலங்காரத்தில் பெருமாள்!

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோயிலில் நடைபெற்றுவரும் ஐப்பசி மாத திருவிழாவில் இன்று பெருமாள் பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

Samayam Tamil 7 Nov 2020, 10:29 pm
பூலோக வைகுன்டம் என்று அழைக்கப்படும் 108 திவ்யா திருத்தலங்களில் முதன்மை தலமான ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோயிலில் ஐப்பசி மாத திருவிழா நடைபெற்று வருகிறது.
Samayam Tamil ஸ்ரீரங்கம் பெருமாள்
ஐப்பசி திருலிழா -ஸ்ரீரங்கம்ஸ்ரீரங்கம்


இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஊஞ்சல் உற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் பெருமாள் பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் திரு ஆபரணங்கள் அணிந்து பக்கர்களுக்கு சேவை சாதித்தார்.

கொரானா காலம் என்பதால், இந்த நிகழ்வின்போது பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்கள் முகக்கவசம் அனிந்து கலந்து கொண்டு அரங்கன் அருள் பெற்றனர்.

அடுத்த செய்தி