கொரோனா இரண்டாவது அலை இந்தியா முழுவதும் தற்போது பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதனால் தமிழக மக்கள் மட்டுமின்றி வடமாநிலத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்துவரும் வடமாநிலத்தவர்களும் அச்சத்தில் உள்ளனர்.
என்னது திருச்சி மேற்குல தேர்தல தள்ளி வைக்குறாங்களா? -கலெக்டர் விளக்கம்!
இந்த அச்சத்தின் வெளிப்பாடாக, திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து இன்று வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஹவுரா ரயில் மூலம் தங்களது சொந்த மாநிலத்திற்கு கூட்டம் கூட்டமாக படையெடுத்து சென்றனர்.
இதனால் தமிழக மக்கள் மட்டுமின்றி வடமாநிலத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்துவரும் வடமாநிலத்தவர்களும் அச்சத்தில் உள்ளனர்.
என்னது திருச்சி மேற்குல தேர்தல தள்ளி வைக்குறாங்களா? -கலெக்டர் விளக்கம்!
இந்த அச்சத்தின் வெளிப்பாடாக, திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து இன்று வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஹவுரா ரயில் மூலம் தங்களது சொந்த மாநிலத்திற்கு கூட்டம் கூட்டமாக படையெடுத்து சென்றனர்.