ஆப்நகரம்

ஜெயில்ல போடுங்க...விவசாயிகள் தர்ணா!

திருச்சி உறையூர் அருகே தங்களை கைது செய்து சிறையில் அடைக்க வலியுறுத்தி திருமண மண்டபத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Samayam Tamil 20 Apr 2021, 9:50 am
விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி அண்ணாமலை நகர் அருகில் சாலை மறியல் போராட்டம் நடத்திய விவசாயிகள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு உறையூரில் உள்ள காவேரி திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.
Samayam Tamil அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிறையில் அடைக்க வலியுறுத்தி விவசாயிகள் தர்ணா போராட்டம்


வீட்டை தரைமட்டமாக்கிய கும்பல்; விவசாயி கண்ணீர்!
தொடர்ந்து காவல் துறை மாலை விடுவிக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் திருமண மண்டபத்தை விட்டு வெளியேற மறுத்துள்ளனர். மேலும், தங்களை கைது செய்து சிறையில் அடைக்க வலியுறுத்தி விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி