ஆப்நகரம்

ஆட்சியர் அரங்கில் வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய அமைச்சர்

​​இதன் ஒரு பகுதியாக 4 மாற்றுத்திறனாளிகளுக்கு 62 ஆயிரம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.

Samayam Tamil 14 Jan 2021, 11:28 am
திருச்சியில், மாவட்ட ஆட்சியர் அரங்கில் வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Samayam Tamil வெல்லமண்டி நடராஜன்


திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 330 மாற்றுத்திறனாளிகளுக்கு 53 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக 4 மாற்றுத்திறனாளிகளுக்கு 62 ஆயிரம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.

சென்னைக்குள் ஒரு அத்திப்பட்டி... எண்ணூர் டூ பழவேற்காடு ஒரு நச்சுப்பயணம்

இந்நிகழ்வில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினர். திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர் .

அடுத்த செய்தி