நெல்லை வண்ணாரப்பேட்டை காங்கிரஸ் அலுவலகம் முன்பு அக்கட்சியை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் கண்ணை கட்டிகொண்டு போராட்டம் மேற்கொண்டனர். அப்போது அவர்கள், 'கொரோனா பெரும் தொற்றால் உயிரிழந்தவர்களின்் உடலை அடக்கம் செய்வதற்கான முழு செலவையும் மத்திய பாஜக அரசே ஏற்க வேண்டும்.
தமிழகத்திற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், தமிழகத்திற்கு உயிர்காக்கும் ஆக்சிஜன் தடுப்பு மருந்துகளை கூடுதலாக அனுப்பி வைக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
‘என்னை கேட்காமல் எதுவும் செய்ய கூடாது’; அதிகாரிகளை மிரள வைத்த திமுக எம்எல்ஏ!
தமிழக அரசின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத மத்திய பாஜக அரசை கண்டித்தும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த நூதன போராட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்திற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், தமிழகத்திற்கு உயிர்காக்கும் ஆக்சிஜன் தடுப்பு மருந்துகளை கூடுதலாக அனுப்பி வைக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
‘என்னை கேட்காமல் எதுவும் செய்ய கூடாது’; அதிகாரிகளை மிரள வைத்த திமுக எம்எல்ஏ!
தமிழக அரசின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத மத்திய பாஜக அரசை கண்டித்தும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த நூதன போராட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.