வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதோடு, பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் மூன்றாவது நாளாக பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம், சேர்வலாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கு திடீர் சிக்கல்; அட இவங்களுக்கு இப்படி ஒரு ஆபத்து?
மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசம் பகுதியில் 17 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
நபருக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம்; ஹேப்பி நியூஸ் வெளியானது!
இந்த சூழலில் தொடர் கனமழையின் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (29.11.2021) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் மூன்றாவது நாளாக பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம், சேர்வலாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கு திடீர் சிக்கல்; அட இவங்களுக்கு இப்படி ஒரு ஆபத்து?
மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசம் பகுதியில் 17 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
நபருக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம்; ஹேப்பி நியூஸ் வெளியானது!
இந்த சூழலில் தொடர் கனமழையின் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (29.11.2021) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.