ஆப்நகரம்

அதிகாரிகள் உறுதிமொழி; சூப்பரோ சூப்பர் தானுங்க!

வேலூர்மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பான்மசாலா குட்கா உள்ளிட்ட பொருட்கள் ஒழிப்பு குறித்து அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றனர்.

Samayam Tamil 29 Jul 2021, 7:12 pm
வேலூர்மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் குட்கா பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் ஒழிப்பு குறித்து உறுதி மொழி ஏற்றனர்.
Samayam Tamil அதிகாரிகள் உறுதிமொழி ஏற்கின்றனர்
அதிகாரிகள் உறுதிமொழி ஏற்கின்றனர்


மாமூல் தரலைன்னா இப்படி தானாம்; நேதாஜி மார்க்கெட்டில் பகீர் சம்பவம்!

மேலும், குட்கா உள்ளிட்ட பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி