திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு ஏலகிரி மலையடிவாரத்தில் மஞ்சகொல்லையில் பிரம்மாண்டமான சொகுசு பங்களா உள்ளது. அங்கு பாதுகாப்புக்காக எப்போதும் காவலாளி போடப்பட்டு வந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி இரவு பங்களாவின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோக்களை உடைத்துள்ளனர்.
ஆனால் பீரோவில் பணம், நகை எதுவும் சிக்காததால் திருடர்கள் பயங்கர ஏமாற்றம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து ஏலகிரி மலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா தடுப்பூசிக்கு இன்னும் நாலு நாள்தான் டைம்... வேலூர் கலெக்டர் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!
இந்த நிலையில், துரைமுருகனின் சொகுசு பங்களா சுவரில் 'ஒரு, 100 ரூபாய் கூட வைக்கமாட்டாயா' என திருடர்கள் எழுதி வைத்து சென்றுள்ளது.
அத்துடன், அங்குள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில் 'ஒரு ரூபாய் கூட இல்ல', '100 ரூபாய் கூட வைக்கலேன்னா இவ்வளவு பெரிய பங்களா எதுக்கு' எனவும் திருடர்கள் ஆதங்கத்துடன் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.
திருச்சியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் மற்றும் முககவசம் அணிந்திருந்தால் 50% தள்ளுபடி..
துரைமுருகன் பங்களா அருகே உள்ள பிற பங்களாக்களில் பதிவாகியுள்ள சிசிடிவி' காட்சிகளை கொண்டு போஸீசார் திருடர்கள் தேடி வருகின்றனர்.
ஆனால் பீரோவில் பணம், நகை எதுவும் சிக்காததால் திருடர்கள் பயங்கர ஏமாற்றம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து ஏலகிரி மலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா தடுப்பூசிக்கு இன்னும் நாலு நாள்தான் டைம்... வேலூர் கலெக்டர் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!
இந்த நிலையில், துரைமுருகனின் சொகுசு பங்களா சுவரில் 'ஒரு, 100 ரூபாய் கூட வைக்கமாட்டாயா' என திருடர்கள் எழுதி வைத்து சென்றுள்ளது.
அத்துடன், அங்குள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில் 'ஒரு ரூபாய் கூட இல்ல', '100 ரூபாய் கூட வைக்கலேன்னா இவ்வளவு பெரிய பங்களா எதுக்கு' எனவும் திருடர்கள் ஆதங்கத்துடன் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.
திருச்சியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் மற்றும் முககவசம் அணிந்திருந்தால் 50% தள்ளுபடி..
துரைமுருகன் பங்களா அருகே உள்ள பிற பங்களாக்களில் பதிவாகியுள்ள சிசிடிவி' காட்சிகளை கொண்டு போஸீசார் திருடர்கள் தேடி வருகின்றனர்.