திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டு அவற்றுக்கான அரசாணையை பிறப்பித்தார். அவற்றில் முக்கிய அம்சமாக இன்று முதல், தமிழகம் முழுவதும் மாநகர பேருந்துகளில் (டவுன் பஸ்) பெண்கள் இலவசம் ப.யணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பின்படி, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து கிராமப்புற மற்றும் வெளியூர் செல்லும் நகர மற்றும் ஊரக பேருந்துகளில் 'மகளிர் பயணம் செய்ய இலவசம்' என்று அறிவிப்புடன்கூடிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.
என்னது தமிழ்நாட்டுல அக்டோபர் வரைக்கும் ஃபுல் லாக்டவுனா?
இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த பேருந்துகளில் ஏறி பெண்கள் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்டனர்.
இந்த அறிவிப்பின்படி, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து கிராமப்புற மற்றும் வெளியூர் செல்லும் நகர மற்றும் ஊரக பேருந்துகளில் 'மகளிர் பயணம் செய்ய இலவசம்' என்று அறிவிப்புடன்கூடிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.
என்னது தமிழ்நாட்டுல அக்டோபர் வரைக்கும் ஃபுல் லாக்டவுனா?
இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த பேருந்துகளில் ஏறி பெண்கள் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்டனர்.