விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் தெருவைச் சேர்ந்த காசி ஈஸ்வரன் -பாண்டிச்செல்வி தம்பதி காதல் திருமணம் செய்துள்ளனர்.காசி ஈஸ்வரன் டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜலட்சுமி அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மாமியாரை கொலை செய்த மருமகன்: வக்கீல் நோட்டீஸ்தான் காரணமா?
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் ஆய்வாளர் கீதா வழக்குப்பதிவு செய்து காசி ஈஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.