அன்றாட வாழ்க்கையில் நாம், நம் வாழ்க்கையை நகர்த்த பொருளை தேடி அலையும் இந்த காலகட்டத்தில், நாம் நம் உடலின் ஆரோக்கியத்தை பேணுவதற்கு எந்த ஒரு முயற்சியும் எடுக்கவோ அல்லது நினைக்க கூடா முடியாது சூழலில் உள்ளோம். இதன் காரணமாக பல்வேறு நோய்கள் நம் உடலை தேடி வருகின்றது.
உணவே மருந்து என்ற பழமொழியை மறந்த நாம், இயற்கை உணவுகளையும், காய்கறிகளை மறந்து போகும் காலமாகவும் இருப்பதால் நோய் எளிதில் தொற்றும் இடமாக நம் உடல் உள்ளது. இவற்றிலிருந்து தப்பிக்க நாம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய காய்கறிவகைகளை பற்றி இங்கு காண்போம்.
நோய்கள் : நோய் தீர்க்கும் காய்கறிகள்
சிறுநீரக செயலிழப்பு : கத்திரிக்காய்
பக்கவாதம் : கொத்தவரங்காய்
தூக்கம் இன்மை : புடலங்காய்
குடலிறக்கம் : அரசாணிக்காய்
கொலஸ்ட்ரால் : கோவைக்காய்
ஆஸ்துமா : முருங்கைக்காய்
சர்க்கரை நோய் : பீர்கங்காய்
எலும்பு மூட்டு தேய்மானம் : தேங்காய்
தைராய்டு பிரச்னை : எலுமிச்சை
உயர் ரத்த அழுத்தம் : வெண்டைக்காய்
இதய செயலிழப்பு : வாழைக்காய்
புற்று நோய் : வெண்பூசணிக்காய்
உணவு பழக்கம் பழமொழி வடிவில்
காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.
சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.
எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல
போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே
பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா
தன் காயம் காக்க வெங்காயம் போதும்
வாழை வாழ வைக்கும்
அவசர சோறு ஆபத்து
இருமலை போக்கும் வெந்தயக் கீரை
உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி
கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்
குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை
ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்
இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு
சித்தம் தெளிய வில்வம்
சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி
ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை
கொலஸ்ட்ரால் குறைக்க பண்ணீர் திராச்சை
தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை
பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி
சூட்டை தணிக்க கருணை கிழங்கு
ஜீரண சக்திக்கு சுண்டக்காய்
தலை வலி நீங்க முள்ளங்கி சாறு
பருமன் குறைய முட்டைக்கோஸ்
பித்தம் தணிக்க நெல்லிக்காய்
வாத நோய் தடுக்க அரைக் கீரை
வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்
மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு
வாந்திக்கு மருந்து மணத்தக்காளி
உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்.
உணவே மருந்து என்ற பழமொழியை மறந்த நாம், இயற்கை உணவுகளையும், காய்கறிகளை மறந்து போகும் காலமாகவும் இருப்பதால் நோய் எளிதில் தொற்றும் இடமாக நம் உடல் உள்ளது. இவற்றிலிருந்து தப்பிக்க நாம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய காய்கறிவகைகளை பற்றி இங்கு காண்போம்.
நோய்கள் : நோய் தீர்க்கும் காய்கறிகள்
சிறுநீரக செயலிழப்பு : கத்திரிக்காய்
பக்கவாதம் : கொத்தவரங்காய்
தூக்கம் இன்மை : புடலங்காய்
குடலிறக்கம் : அரசாணிக்காய்
கொலஸ்ட்ரால் : கோவைக்காய்
ஆஸ்துமா : முருங்கைக்காய்
சர்க்கரை நோய் : பீர்கங்காய்
எலும்பு மூட்டு தேய்மானம் : தேங்காய்
தைராய்டு பிரச்னை : எலுமிச்சை
உயர் ரத்த அழுத்தம் : வெண்டைக்காய்
இதய செயலிழப்பு : வாழைக்காய்
புற்று நோய் : வெண்பூசணிக்காய்
உணவு பழக்கம் பழமொழி வடிவில்
காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.
சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.
எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல
போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே
பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா
தன் காயம் காக்க வெங்காயம் போதும்
வாழை வாழ வைக்கும்
அவசர சோறு ஆபத்து
இருமலை போக்கும் வெந்தயக் கீரை
உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி
கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்
குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை
ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்
இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு
சித்தம் தெளிய வில்வம்
சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி
ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை
கொலஸ்ட்ரால் குறைக்க பண்ணீர் திராச்சை
தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை
பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி
சூட்டை தணிக்க கருணை கிழங்கு
ஜீரண சக்திக்கு சுண்டக்காய்
தலை வலி நீங்க முள்ளங்கி சாறு
பருமன் குறைய முட்டைக்கோஸ்
பித்தம் தணிக்க நெல்லிக்காய்
வாத நோய் தடுக்க அரைக் கீரை
வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்
மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு
வாந்திக்கு மருந்து மணத்தக்காளி
உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்.