ஆப்நகரம்

இனிப்பும் காரமும் சேர்ந்த அன்னாசிப்பழ கொத்சு செய்வோமா?

Samayam Tamil 25 Sep 2020, 10:21 am
  • 15mTotal Time
  • 10mPrep Time
  • 12Calories

கிருஷ்ண ஜெயந்தி என்றாலே கடவுள் வழிபாடும் கொண்டாட்டங்களும் அதிகம் தான். அந்த நாளில் இந்துக்கள் சார்னாமிர்த் என்ற புனித பானத்தை பருகி மகிழ்வார்கள். இதற்கு பஞ்சாமிர்தம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. வட இந்தியாவில் இந்த பஞ்சாமிர்தம் மிகவும் புகழ் பெற்றது. இந்த இனிப்பு பானத்தை தான் பண்டிகை நாட்களில் எல்லாருக்கும் வழங்கி மகிழ்வர். தயிர், தேன், துளசி, பால், சிரோஞ்சி, தேங்காய் துருவல், உலர்ந்த திராட்சை பழங்கள், தாமரை பூ விதை இவற்றை சேர்த்து சொட்ட சொட்ட நெய் ஊற்றி செய்யப்படும் இதன் சுவை தனி அலாதி தான். அப்புறம் என்னங்க நீங்களும் உங்க வீட்டு கிருஷ்ணனுக்கு படைத்து மகிழுங்கள்.

Serving: 1

முக்கிய பொருட்கள்

  • 1 கப் lotus seed
  • 2 கப் dahi
  • 1/2 கப் milk
  • 1 தேக்கரண்டி Badi Elaichi
  • 1 தேக்கரண்டி raisins
  • 1 தேக்கரண்டி kaju
  • 1 தேக்கரண்டி Badaam
  • 2 3/4 தேக்கரண்டி Shakkar / Chini
  • 1 தேக்கரண்டி honey
  • 1 தேக்கரண்டி coconut powder
  • 1 தேக்கரண்டி Ghee

பிரதான உணவு

  • 1 கப் lotus seed
  • 2 கப் dahi
  • 1/2 கப் milk
  • 1 தேக்கரண்டி Badi Elaichi
  • 1 தேக்கரண்டி raisins
  • 1 தேக்கரண்டி kaju
  • 1 தேக்கரண்டி Badaam
  • 2 3/4 தேக்கரண்டி Shakkar / Chini
  • 1 தேக்கரண்டி honey
  • 1 தேக்கரண்டி coconut powder
  • 1 தேக்கரண்டி Ghee

How to make: இனிப்பும் காரமும் சேர்ந்த அன்னாசிப்பழ கொத்சு செய்வோமா?

Step 1:

ஒரு பெளலில் தயிர் சேர்த்து நுரை வரும் வரை நன்றாக அடித்து கொள்ளுங்கள். அதனுடன் பால் சேர்த்து தயிர் கடையும் மத்தை கொண்டு நன்றாக கடைந்து கொள்ளுங்கள். இதனுடன் சர்க்கரை, தேன் மற்றும் இதர பொருட்களையும் போட்டு கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

Samayam Tamil charnamrit recipe to try on festival
இனிப்பும் காரமும் சேர்ந்த அன்னாசிப்பழ கொத்சு செய்வோமா?


Step 2:

அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் அதில் தாமரை பூ விதைகளை போட்டு வதக்கவும்.



Step 3:

இப்பொழுது வறுத்த தாமரை பூ விதையுடன் தேங்காய் துருவல், உலர்ந்த திராட்சை பழங்கள், சிரோஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும். வதக்கிய கலவையை அப்படியே தயிருடன் கொட்டுங்கள். இன்னும் கொஞ்சம் நெய் ஊற்றி சூடாக கிளறுங்கள். கடவுள் படைக்க வேண்டும் என்பதால் கடைசியில் இரண்டு துளசி இலைகளைப் போட்டு புனிதப்படுத்துங்கள். சுவையான பஞ்சாமிர்தம் பிரசாதம் ரெடி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்