பேய் கனவால் நிம்மதி போச்சா; உடனே இந்த கோவிலுக்கு போயிட்டு வாங்க; நலம் உண்டாகும்!

Samayam Tamil 19 Dec 2018, 12:41 pm
  • இந்த கோவிலுக்கு போயிட்டு வாங்க!

    கனவுகள் நல்லது, கெட்டது என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. இதில் நல்லவை எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் கெட்ட கனவு ஒருவித பயத்தை உண்டாக்கிவிடும். அதற்கான பரிகாரம் குறித்து இங்கே காணலாம்.

  • இந்த கோவிலுக்கு போயிட்டு வாங்க!

    பேய் கனவுகள் வந்தால் ஏற்படும் பயமும், தீமையும் நீங்க என்ன செய்யலாம்? உடனடியாக கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தால், தீமை விலகி விடும். அதற்காக அமைந்துள்ளது தான் கேரள மாநிலம் சிட்டிலன்சேரியில் அமைந்துள்ள நெட்டூரி பகவதி அம்மன் கோவில்.

  • இந்த கோவிலுக்கு போயிட்டு வாங்க!

    இந்த கோவிலில் வழிபாடு நடத்தினால், கெட்ட கனவுகள் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் நாக தோஷம் போன்றவற்றிற்கும் நல்ல பலன் தருவதாக கூறுகின்றனர். இங்கு விக்னேஸ்வரர், சிவன், நவ கன்னிகைகள், ஐந்து தலை நாகம் உள்ளிட்டவை காட்சி தருகின்றன.

  • இந்த கோவிலுக்கு போயிட்டு வாங்க!

    பகவதி அம்மன் கோவில், சென்னையில் இருந்து சுமார் 690 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கோவையில் இருந்து 264 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கோவையில் இருந்து பாலக்காடு, திருச்சூர், கொச்சின், ஆலப்புழா, கோட்டயம் வழியாக கோவிலை சென்றடையலாம்.

  • மேலும் படங்கள்!Download App