Unknown Informations About Playback Singer K.j.yesudas
”கே.ஜே. யேசுதாஸ்”-இந்திய இசை உலகின் கான கந்தர்வன்..!
Samayam Tamil9 Jan 2017, 8:36 pm
1/11
”கே.ஜே. யேசுதாஸ்”-இந்திய இசை உலகின் கான கந்தர்வன்..!
இந்திய இசை ரசிகர்களுக்காக பல அருமையான பாடல்களை கொடுத்த கான கந்தர்வன் கே.ஜே.யேசுதாஸ்,நாளை தனது 76-வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார்.அவருக்கு தமிழ் சமயத்தின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..!
2/11
”கே.ஜே. யேசுதாஸ்”-இந்திய இசை உலகின் கான கந்தர்வன்..!
பிறப்பில் கிறிஸ்துவராக இருந்தாலும்,சபரிமலை ஐய்யப்பன் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டனர் யேசுதாஸ்.அவர் ஐயப்ப சாமிக்காக பாடிய ‘அரிவராசனம்’ பாடல் இன்று வரை சபரிமலையில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
3/11
”கே.ஜே. யேசுதாஸ்”-இந்திய இசை உலகின் கான கந்தர்வன்..!
1973-ஆம் ஆண்டு ’அழக்குல்லா சலீனா’ என்ற படத்தில் இசையமைப்பாளராக கே.ஜே.யேசுதாஸ் அறிமுகமானார்.
4/11
”கே.ஜே. யேசுதாஸ்”-இந்திய இசை உலகின் கான கந்தர்வன்..!
கடந்த 1972-ஆம் ஆண்டு வெளியான ’அச்சனும்,பப்பையும்’ என்ற மலையாள திரைப்படத்தில் இடம்பெற்ற ”மனுஷ்யன் மதங்களே” என்ற பாடலுக்காக தேசிய விருதைப் பெற்றார்.யாரும் எதிர்பார்க்காத வகையில்,அடுத்த ஆண்டே ’காயத்ரி’ என்ற மலையாள படத்தில் இடம்பெறும் ‘பத்மதீர்த்தமே உணரு’ என்ற பாடலுக்காக மீண்டும் தேசிய விருதைப் பெற்றார்.
”கே.ஜே. யேசுதாஸ்”-இந்திய இசை உலகின் கான கந்தர்வன்..!
சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை அதிக முறை வென்ற ஒரே பாடகர் கே.ஜே.யேசுதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
6/11
”கே.ஜே. யேசுதாஸ்”-இந்திய இசை உலகின் கான கந்தர்வன்..!
ஐந்து வயதிலிருந்தே இசைத்துறையில் ஆர்வம் பெற்றுவிட்ட யேசுதாஸ்,1960-ஆம் ஆண்டு திரையுலகில் தனது இசைப்பயணத்தை துவங்கினார்.”கால்ப்பாடுகள்” என்ற மலையாள படத்தில் தனது முதல் பாடலை பாடினார்.
7/11
”கே.ஜே. யேசுதாஸ்”-இந்திய இசை உலகின் கான கந்தர்வன்..!
பிறப்பில் கிறிஸ்துவராக இருந்தாலும்,சபரிமலை ஐய்யப்பன் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டனர் யேசுதாஸ்.அவர் ஐயப்ப சாமிக்காக பாடிய ‘அரிவராசனம்’ பாடல் இன்று வரை சபரிமலையில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
8/11
”கே.ஜே. யேசுதாஸ்”-இந்திய இசை உலகின் கான கந்தர்வன்..!
அதன் பின்னர் 1976(இந்தி),1982(தெலுங்கு),1987(மலையாளம்),1991(மலையாளம்),1993(மலையாளம்)என தேசிய விருதுகள் அவரைத் தேடி வந்தன.
9/11
”கே.ஜே. யேசுதாஸ்”-இந்திய இசை உலகின் கான கந்தர்வன்..!
இந்திய இசை உலகில் தவிர்க்க முடியாத குரலுக்கு சொந்தக்காரர் கே.ஜே.யேசுதாஸ்.இன்று தனது 76-வது பிறந்த நாளை கொண்டாடும் கே.ஜே.யேசுதாஸ் குறித்த சில தகவல்களை இந்த புகைப்படத் தொகுப்பில் பார்க்கலாம்..!
10/11
”கே.ஜே. யேசுதாஸ்”-இந்திய இசை உலகின் கான கந்தர்வன்..!
1940-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி கட்டச்சேரி ஜோசப் யேசுதாஸ் என்ற கே.ஜே.யேசுதாஸ் கேரளாவின் கொச்சி நகரில் பிறந்தார்.இவருடைய தந்தை நடிகர் மற்றும் இசைக் கலைஞராக திகழ்ந்தவர்.
11/11
”கே.ஜே. யேசுதாஸ்”-இந்திய இசை உலகின் கான கந்தர்வன்..!
யேசுதாஸின் மனைவி பெயர் பிரபா.இந்த தம்பதிகளுக்கு வினோத்,விஜய் மற்றும் விஷால் என மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர்.இவர்களில் விஜய் யேசுதாஸ் முன்னணி பின்னணிப் பாடகர் என்பது நாம் அறிந்தது.
We use cookies and other tracking technologies to provide services in line with the preferences you reveal while browsing the Website to show personalize content and targeted ads, analyze site traffic, and understand where our audience is coming from in order to improve your browsing experience on our Website. By continuing to browse this Website, you consent to the use of these cookies. If you wish to object such processing, please read the instructions described in our privacy policy/cookie policy.