பூரி ஜெகந்நாதரின் ’ரதஜாத்ரா’ திருவிழா; பக்தி பரவசமூட்டும் மணற்சிற்பங்கள்...!

Samayam Tamil 25 Jun 2017, 11:43 am
  • பூரி ஜெகந்நாதரின் ’ரதஜாத்ரா’ திருவிழா; பக்தி பரவசமூட்டும் மணற்சிற்பங்கள்...!

  • பூரி ஜெகந்நாதரின் ’ரதஜாத்ரா’ திருவிழா; பக்தி பரவசமூட்டும் மணற்சிற்பங்கள்...!

  • பூரி ஜெகந்நாதரின் ’ரதஜாத்ரா’ திருவிழா; பக்தி பரவசமூட்டும் மணற்சிற்பங்கள்...!

  • பூரி ஜெகந்நாதரின் ’ரதஜாத்ரா’ திருவிழா; பக்தி பரவசமூட்டும் மணற்சிற்பங்கள்...!

  • மேலும் படங்கள்!Download App
  • பூரி ஜெகந்நாதரின் ’ரதஜாத்ரா’ திருவிழா; பக்தி பரவசமூட்டும் மணற்சிற்பங்கள்...!

    ஒடிசா மாநிலம் பூரி நகரில் ஆண்டுதோறும் ஜகந்நாதர் சுவாமிகளின் ’ரத யாத்ரா அல்லது ரத ஜாத்ரா’ திருவிழா நடைபெற்று வருகிறது. இது உலகப் புகழ் பெற்றது. இதற்கிடையில் நடப்பாண்டின் ரத ஜாத்ரா திருவிழா தற்போது தொடங்கியுள்ளது. இந்த சூழலில் பிரபல மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி ஜெகந்நாதரின் சிற்பங்களை மணலில் வடித்துள்ளார். அதில் ”எல்லோரும் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்துடன் வாழ அருள் புரிக” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.