ஆப்நகரம்

ஏழு நொடிக்கு ஒரு தடவை தேடி வரும் வாடிக்கையாளர்கள்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சேவையில் ஒவ்வொரு ஏழு வினாடிக்கும் ஒரு வாடிக்கையாளர் இணைவதாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.

TNN 27 Jul 2017, 3:14 pm
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சேவையில் ஒவ்வொரு ஏழு வினாடிக்கும் ஒரு வாடிக்கையாளர் இணைவதாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.
Samayam Tamil reliance jio attracts a customer in every 7 seconds
ஏழு நொடிக்கு ஒரு தடவை தேடி வரும் வாடிக்கையாளர்கள்!


ரிலையின்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு சேவையில் சுமார் 500 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஜியோ வருகைக்குப் பிறகு இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு 20 கோடி ஜிபியில் இருந்து 120 கோடி ஜிபி ஆக உயர்ந்துள்ளது என்றும் என அம்பானி தெரிவித்துள்ளார்.

மொபைல் இன்டர்நெட் பயன்பாட்டில் உலக அளவில் 155வது இடத்தில் இருந்த இந்தியா, ஜியோ வந்த பிறகு முதல் இடத்தை பிடித்துள்ளது. மொபைல் டேட்டா பயனாளர்கள் இன்னும் அதிகரிக்கும் விதமாக ஜியோ போன் வேறு பயன்பாட்டு வர உள்ளது என்பதால் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி