ஆப்நகரம்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல 3 வது நாளாகத் தடை!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல 3 வது நாளாக தடை விதிக்கபப்ட்டுள்ளது.

Samayam Tamil 16 Mar 2018, 11:34 am
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல 3 வது நாளாக தடை விதிக்கபப்ட்டுள்ளது.
Samayam Tamil devotees were restricted to visit sathuragiri mahalingam temple for 3 days
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல 3 வது நாளாகத் தடை!


சதுரகிரி மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோயிலாகும். இக்கோயிலுக்கு மதுரை மாவட்டம் சாப்டூர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியிலிருந்தும் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியிலிருந்தும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம், வருசநாடு எனும் பகுதியிலிருந்தும் மலைப் பாதைகள் உள்ளன.

இப்பாதைகளில் வத்திராயிருப்புப் பகுதியிலிருந்து செல்லும் பாதை கடினமற்றது என்பதால் விருதுநகர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்ட மக்கள் இப்பாதையை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல 3 வது நாட்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் தொடர் மழை காரணமாக பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்