ஆப்நகரம்

திருப்பதியில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழிபாடு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

TNN 3 Dec 2016, 9:23 am
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
Samayam Tamil finance minister o panneerselvam visits tirupati temple
திருப்பதியில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழிபாடு!


வழிபாடு நடத்துவதற்காக, நேற்றிரவு திருமலைக்கு வந்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அங்குள்ள பத்மாவதி ஓய்வு விடுதியில் தங்கவைக்கப்பட்டார். இன்று அதிகாலை வி.ஐ.பி தரிசன நேரத்தில், ஏழுமலையான் கோவிலுக்குச் சென்றார்.

அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். இதன்பின், சுவாமி தரிசனம் செய்த ஓ.பன்னீர்செல்வம், ரங்கநாயகர் மண்டபம் சென்றார். அங்கு, அவருக்கு வேத ஆசிர்வாதங்கள் படித்து, தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்களை தேவஸ்தான நிர்வாகத்தினர் வழங்கினர்.

Tamilnadu Finance Minister O.Panneerselvam visits Tirupati temple today.

அடுத்த செய்தி

டிரெண்டிங்