ஆப்நகரம்

என்ன ஆகுமோ என்ற பயத்தை நீக்கக்கூடிய மந்திரம்

உங்கள் மனதில் இருக்கும் தேவையற்ற பயத்தை நீக்கி, உஙக்ள் செயல்பாடுகளை முன்னேற்ற காளி தேவி, மகாலட்சுமிக்குரிய ஸ்லோகத்தை உச்சரித்து வாருங்கள்.

Samayam Tamil 6 Oct 2020, 9:00 pm
பத்ர காளியை வணங்கி வந்தால் நம் எதிரிகள், வாழ்க்கையின் தொல்லைகள் நீக்குவார் என்பது அனைவரும் அறிந்தது. அதுமட்டுமல்லாமல் மனதில் இருக்கும் இனம்புரியாத பயத்தை நீக்கக் கூடியவர் காளி தேவி.
Samayam Tamil Lord Durga
Lord Durga


பத்ர காளீ கராளீச மஹா காளீ திலோத்தமா |
காளீ கராள வக்த்ராந்தா காமாட்சி காமாதா ஸுபா ||

இந்த ஸ்லோகத்தை தினமும் லட்சுமி தேவி படத்திற்கு முன் நின்று 12 முறை பாராயணம் செய்து வந்தால், தொழில், வியாபாரம், உத்தியோகம் சார்ந்த எந்த ஒரு பணியாக இருந்தாலும் அதில் உங்களுக்கு இருக்கக் கூடிய இனம்புரியாத பயம், பிரச்னைகளை நீக்கி, உங்கள் வேலையில் ஊக்கமும், மன தைரியமும் கிடைப்பதை உணரலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள ஸ்லோகத்தை வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள் என எந்த பணி செய்பவரகளாக இருந்தாலும் அவரள் இரவில் லட்சுமி தேவி படத்தின் முன் நின்று தினமும் 11முறை ஜெபித்து வர உங்களின் தொழில் மற்றும் செயல்பாடுகளில் முன்னேற்றத்தை நீங்கள் பார்க்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்