ஆப்நகரம்

சர்ப்ப தோஷம் நீக்கும் நாகராஜ துதி!

அனந்தன், வாசுகி, ஆதிசேஷன், பத்மநாபன், கம்பலன், சங்கபாலன், த்ருதராஷ்டிரன், தட்சகன், காளியன் முதலான ஒன்பது நாக ராஜாக்களே நமஸ்காரம். ராகு-கேது கிரகங்கள் மற்றும் பிற நாக தோஷங்களை விலக்கி நற்கதி அருள்வீராக

TOI Contributor 27 Aug 2016, 5:09 pm
ஓம் அனந்தம் வாஸுகிம் சேஷம் பத்மநாபம் ஸகம்பலம்
Samayam Tamil how to remove naga dhosam nagaraajathuthi
சர்ப்ப தோஷம் நீக்கும் நாகராஜ துதி!

ஸங்கபாலம் த்ருதராஷ்டிரம்: தட்சகம் காளியம் ததா:
ஏதானி நவ நாமானி சமகாத்மனாம்
சாயங்காலே படேந்நித்யம்
ப்ராதாகாரல விசேஷதக நஸ்யவிஷ
பயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீபவேத்!
அனந்தன், வாசுகி, ஆதிசேஷன், பத்மநாபன், கம்பலன், சங்கபாலன், த்ருதராஷ்டிரன், தட்சகன், காளியன் முதலான ஒன்பது நாக ராஜாக்களே நமஸ்காரம். ராகு-கேது கிரகங்கள் மற்றும் பிற நாக தோஷங்களை விலக்கி நற்கதி அருள்வீராக. தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் நாகராஜனின் ஸ்லோகத்தை மூன்று முறை சொல்லி வந்தால் நாக தோஷங்கள் விலகி பலன் பெறலாம். குறிப்பாக, சனிக்கிழமைகளில் இந்த ஸ்லோகத்தைத் தவறாமல் சொல்லுங்கள். சர்ப்ப தோஷங்கள் யாவும் விலகும். அதேபோல்,
“நாகராஜ மஹாபாகு ஸர்வா பீஷ்ட பலப்ரத நமஸ்கரோமி
தேவேச த்ராஹிமாம் கருணாநிதே உமா கோமள ஹஸ்தாப்ய
ஸம்பாவித லலாடகம் ஹிரண்ய குண்டலம் வந்தே குமாரம் பஷ்கரஸ்ரஜம்
எனும் ஸ்லோகத்தையும் சொல்லி வர, நாக தோஷங்கள் விலகும். சந்தோஷம் பெருகும்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்