ஆப்நகரம்

மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்குப் இன்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

TNN 4 Dec 2016, 3:19 pm
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்குப் இன்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Samayam Tamil mangadu kamakshi amman temple consecration thousands attend
மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு


காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம், 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெறுகிறது. கும்பாபிஷேகம் முன்னிட்டு கடந்த 1-ம் தேதி யாகசாலை பூஜைகள் நடைப்பெற்றது . இதை தொடர்ந்து இன்று காலை 7.32 மணிக்குமேல் 9.21 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, அம்மனுக்கு 33 குண்டங்கள் கொண்ட உத்மபஷ்ச யாகசாலைகள், பரிவார சன்னதிகளுக்கு தனி யாகசாலையும் அமைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டனர். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்