ஆப்நகரம்

சந்திர கிரகணம் காரணமாக திருப்பதி கோவில் நடை அடைப்பு

இன்று இரவு சந்திர கிரகணம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை மாலை 5 மணியளவில் சாத்தப்பட்டது.

Samayam Tamil 27 Jul 2018, 10:58 pm
இன்று இரவு சந்திர கிரகணம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை மாலை 5 மணியளவில் சாத்தப்பட்டது.
Samayam Tamil Tirupati


இந்த ஆண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் இன்று இரவு நிகழ உள்ளது. பொதுவாக கிரகணம் ஏற்படும் சமயத்தில் அனைத்து கோவில்களின் நடைகளும் சாத்தப்படுவதும் வழக்கம். அதன்படி இன்று மாலை திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்பட்டது.

நடை சாத்தப்பட்டதைத் தொடா்ந்து எப்போது பரபரப்பாக காணப்படும் கோவில் வளாகம் பக்தா்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கோவில் நடை நாளை காலை 5 மணிக்கு திறக்கப்படும். சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னா் காலை 7 மணி முதல் பக்தா்கள் தரிசணத்திற்கு அனுமதிக்கப்படுவாா்கள் என்று கோவில் நிா்வாகம் தரப்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்