ஆப்நகரம்

கோ பூஜையின் போது சொல்ல வேண்டிய மந்திரம்

கோ பூஜை வழிபாட்டின் அவசியம் என்ன, கோ பூஜை செய்யும் போது நாம் என்ன மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்...

Samayam Tamil 15 Jan 2021, 7:35 pm
எல்லா தெய்வங்களையும் தன்னுள் அடக்கியதாகப் பசுவைப் பார்ப்பதால் தான், அதை நாம் கோ மாதா என தெய்வமாக நாம் வழிபடுகிறோம்.
Samayam Tamil Cow Puja
Cow Puja


ஒவ்வொரு கோயிலிலும் அதிகாலையில் கோ பூஜை செய்யப்படுவது வழக்கம். அனைத்து தெய்வங்களை அடக்கிய பசுவை வழிபடும் கோ பூஜையின் போது உச்சரிக்கக்கூடிய மந்திரத்தை இங்கு பார்ப்போம்.

குபேரரை எப்படி வணங்குவது? : 108 குபேரர் போற்றி பாடல் வரிகள்

ஓம் சுசீலாயை நமஹ
ஓம் மாகா ரூபின்யை நமஹ

ஓம் சகல சம்பத் தாரிண்யை நமஹ
ஓம் சர்வ மங்களாயை நமஹ

அடுத்த செய்தி

டிரெண்டிங்