ஆப்நகரம்

நீல நிற பட்டுடன் ஜொலிக்கும் அத்தி வரதர்

லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அத்தி வரதர் இன்று நீல நிற பட்டுடன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

Samayam Tamil 30 Jul 2019, 11:31 am
அத்தி வரதர் இன்று நீல நிற பட்டுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
Samayam Tamil Athi Varadar Blue Dress


திடீரென டிரெண்ட் ஆகி, காஞ்சிபுரம் நகரையே உலுக்கிக் கொண்டிருப்பவர் அத்தி வரதர். குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அத்தி வரதர் வெறும் 48 நாட்கள் மட்டும் தரிசிக்க முடியும் என்பதால், அவரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலை மோதுகின்றது.

அத்தி வரதர் மீண்டும் குளத்தில் வைக்காவிட்டால் என்ன ஆகும்?... வெளியில் இருந்தால் சிதைந்துவிடுமா?

தினமும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருளும் அத்தி வரதர், காஞ்சிபுரத்தில் இருப்பதால் என்னவோ, தினமும் ஒவ்வொரு பட்டு வஸ்திரத்தில் அருள்பாலிக்கிறார்.


ஆடி அமாவாசை சிறப்புகள் மற்றும் விரத முறைகள்

அந்த வகையில் இன்று ஜூலை 30ம் தேதி நீல நிற பட்டுடுத்தி, காண கண் கோடி வேண்டும் என தோன்றும் வகையில் காட்சி அளிக்கின்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்