ஆப்நகரம்

திருமந்திரம் 52 -​​வேதியர் அந்தணர் யார்?

பன்னிரு திருமுறைகளில் 10வதாக விளங்குகிறது திருமூலர் எழுதிய திருமந்திரம். இதன் 51வது பாடலையும், அதற்கான விளக்கத்தையும் இங்கு பார்ப்போம்.

Samayam Tamil 19 Jul 2019, 5:30 pm
திருமந்திரம் 52
Samayam Tamil Lord Siva 4


வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே

பொழிப்புரை : வேதத்தை உரைத்தால் வேதத்தை பற்றி பேசி பாடி வேத மந்திரம் சொல்லி விட்டால் மட்டும் அந்தணராய் வேதியராய் ஆகி விட முடியுமா?

வேதத்தை விளக்கமாக பேசினாலும் வேத நுட்பத்தை அறிந்தாலும் தனக்குள்ளே வேள்வியும்

தவமும் செய்தவர் உண்மை ஏது சத்தியம் ஏது என்று உணராதவராகவே இருப்பார்கள் யார்?

வேதியர் அந்தணர் யார்? மூலரிடம் கேட்டு விடை பெறுவோம்

மெய்ப்பொருள் மெய்ப்பாடும்.

இப்படிக்கு
மதுரை சிவவாக்கியர்
சி.முருகேசன்
9003811270

அடுத்த செய்தி

டிரெண்டிங்