ஆப்நகரம்

தோல் நோய் போக்கும் பரிகாரம்!

தோல் சம்மந்தப்பட்ட நோய்களான குஷ்டம், சொறி, சிரங்கு உள்ளிட்டவைகளால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வருபவர்கள் அதன் பாதிப்பில் இருந்து நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றி பார்க்கலாம்.

TNN 14 Feb 2017, 6:04 pm
சென்னை: தோல் சம்மந்தப்பட்ட நோய்களான குஷ்டம், சொறி, சிரங்கு உள்ளிட்டவைகளால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வருபவர்கள் அதன் பாதிப்பில் இருந்து நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றி பார்க்கலாம்.
Samayam Tamil spiritual remedies to alleviate skin diseases
தோல் நோய் போக்கும் பரிகாரம்!


தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், முழுமுதற்கடவுளான சிவனுக்கு பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்வதன் மூலம் தோல் நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம். காராம்பசுவின் பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்து, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தால் குஷ்டம் கூட குணமாகும் என்று சங்க கால நூல்களில் கூறப்பட்டுள்ளது.

காராம்பசு என்று குறிப்பிட்டு கூறுவதற்கு காரணம், மற்ற பசுவின் பாலுக்கும் காராம் பசுவின் பாலுக்கும் சுவையிலேயே நிறைய வித்தியாசம் இருக்குமாம். சாதாரண பசுவின் பாலைக் கொண்டு சிவனை வணங்குவதை விட, காராம்பசுவின் பாலைக் கொண்டு சிவனை வழிபட்டால்தான் முழுமையான பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Skin and skin disorders have had spiritual aspects since ancient times. Skin, hair, and nails are visible to self and others, and touchable by self and others. Numerous definitions of spirituality exist.

அடுத்த செய்தி

டிரெண்டிங்