Amavasai Tharpanam Procedure: பித்ரு தர்ப்பணம் என்றால் என்ன?: தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் இடையே உள்ள வேறுபாடுகள்
Srardham: ஆடி அமாவாசை தினத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை பார்ப்போம். ஆடி அமாவாசை தினத்தில் தான் பிதுருக்கள், பிதுர் லோகத்திலிருந்து பூலோகத்திற்குவர கிளம்புவதாக ஐதீகம்.
Samayam Tamil 6 Aug 2021, 8:31 pm
ஹைலைட்ஸ்:
- ஆடி அமாவாசை தினத்தில் தான் பிதுருக்கள், பிதுர் லோகத்திலிருந்து பூலோகத்திற்குவர கிளம்புவதாக ஐதீகம்.
- அன்று நாம் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.
- பசு மாட்டுக்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவை அளிப்பது உள்ளிட்டவை தர்ப்பணத்தில் அடங்கும்.
காக்கைக்கு உணவு வைப்பதற்கும் தை அமாவாசைக்கும் என்ன தொடர்பு?
தை அமாவாசை என்ற அற்புதமான நாள் ஒவ்வொரு ஆண்டும் நாம் கொண்டாடி வருகின்றோம். ஆனால் தை அமாவாசை என்றால் என்ன, அன்று எப்படி வழிபட வேண்டும், வழிபடுவதால் என்ன பலன் என்பதை தெரிந்து கொண்டு செய்தால் முழு பலன்களை நாம் பெற முடியும். ஆடி அமாவாசை எப்போது?
ஆடி மாதம் 23ம் தேதி அதாவது ஆகஸ்ட் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்த அருமையான நாள் வருகின்றது. அன்றைய தினம் சூரிய உதயம் ஆன பின்பு மாலை வரை நாம் முன்னொர்களுக்கு தர்ப்பணம், பிரார்த்தம் கொடுக்க மிக சரியான நேரமாக பார்க்கப்படுகிறது.
ஆடி அமாவாசை 2021 எப்போது? - தர்ப்பணம் எங்கெல்லாம் கொடுக்கலாம்
ஆடி அமாவாசை தினத்தில் தான் பிதுருக்கள், பிதுர் லோகத்திலிருந்து பூலோகத்திற்குவர கிளம்புவதாக ஐதீகம். இதன் மூலம் நம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஈரேழு உலகங்கள் என்றால் என்ன? மேலோகம், பாதாளலோகம் என 14 உலகங்கள் எவை தெரியுமா?
தர்ப்பணம் கொடுக்க சிறந்த நாள்:
தர்ப்பணம் செய்யவும், முன்னோர்களை வழிபடக்கூடிய மிகச் சிறந்த நாளாக இந்த ஆடி அமாவாசை பார்க்கப்படுகிறது.
பொதுவாக தர்ப்பணம், சிரார்த்தம் என இரண்டு உண்டு. இதில் வித்தியாசமும் உண்டு.
undefinedஆடி அமாவாசை 2021 அன்று முன்னோர்களுக்கு எப்படி படையல் வைக்க வேண்டும்?
தர்ப்பணம் என்றால் என்ன?
அமாவாசை அன்று முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இரைத்து செய்யும் வழிபாடு தர்ப்பணம் ஆகும். இது ஒவ்வொரு அமாவாசை அன்றும் செய்யலாம். தர்ப்பணம் செய்த பின் வீட்டில் இலை போட்டு முன்னோர்களுக்கு படைத்து விட்டு, சாப்பிடுவது, பசுமாட்டுக்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவை அளிப்பது உள்ளிட்டவை தர்ப்பணத்தில் அடங்கும்.
சிரார்த்தம்:
ஒருவர் இறந்தால் அவரை நினைத்து ஒவ்வொரு ஆண்டும், அவர் இறந்த அதே திதியில் நாம் வீட்டில் அல்லது கோயிலில் சென்று செய்யும் வழிபாடு சிரார்த்தம் எனப்படும்.
குறிப்பாக அவர் இறந்த நாளின்போது வரும் திதியில் செய்வது சிரார்த்தம் எனலாம்.
ஆடி மாதம் 23ம் தேதி அதாவது ஆகஸ்ட் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்த அருமையான நாள் வருகின்றது. அன்றைய தினம் சூரிய உதயம் ஆன பின்பு மாலை வரை நாம் முன்னொர்களுக்கு தர்ப்பணம், பிரார்த்தம் கொடுக்க மிக சரியான நேரமாக பார்க்கப்படுகிறது.
ஆடி அமாவாசை 2021 எப்போது? - தர்ப்பணம் எங்கெல்லாம் கொடுக்கலாம்
ஆடி அமாவாசை தினத்தில் தான் பிதுருக்கள், பிதுர் லோகத்திலிருந்து பூலோகத்திற்குவர கிளம்புவதாக ஐதீகம். இதன் மூலம் நம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஈரேழு உலகங்கள் என்றால் என்ன? மேலோகம், பாதாளலோகம் என 14 உலகங்கள் எவை தெரியுமா?
தர்ப்பணம் கொடுக்க சிறந்த நாள்:
தர்ப்பணம் செய்யவும், முன்னோர்களை வழிபடக்கூடிய மிகச் சிறந்த நாளாக இந்த ஆடி அமாவாசை பார்க்கப்படுகிறது.
பொதுவாக தர்ப்பணம், சிரார்த்தம் என இரண்டு உண்டு. இதில் வித்தியாசமும் உண்டு.
undefinedஆடி அமாவாசை 2021 அன்று முன்னோர்களுக்கு எப்படி படையல் வைக்க வேண்டும்?
தர்ப்பணம் என்றால் என்ன?
அமாவாசை அன்று முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இரைத்து செய்யும் வழிபாடு தர்ப்பணம் ஆகும். இது ஒவ்வொரு அமாவாசை அன்றும் செய்யலாம். தர்ப்பணம் செய்த பின் வீட்டில் இலை போட்டு முன்னோர்களுக்கு படைத்து விட்டு, சாப்பிடுவது, பசுமாட்டுக்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவை அளிப்பது உள்ளிட்டவை தர்ப்பணத்தில் அடங்கும்.
சிரார்த்தம்:
ஒருவர் இறந்தால் அவரை நினைத்து ஒவ்வொரு ஆண்டும், அவர் இறந்த அதே திதியில் நாம் வீட்டில் அல்லது கோயிலில் சென்று செய்யும் வழிபாடு சிரார்த்தம் எனப்படும்.
குறிப்பாக அவர் இறந்த நாளின்போது வரும் திதியில் செய்வது சிரார்த்தம் எனலாம்.