ஆப்நகரம்

தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் – பிரதமா் மோடி

பிரதமா் நரேந்திர மோடி தமிழக மக்களுக்கு தனது ட்விட்டா் பக்கத்தில் தமிழ் மொழியில் பொங்கல் வாழ்த்து தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 14 Jan 2019, 3:42 pm
பிரதமா் நரேந்திர மோடி தமிழகத்தில் உள்ள சகோதர, சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகளை தொிவித்துக் கொள்வதாக தமிழில் பதிவிட்டுள்ளாா்.
Samayam Tamil Narendra Modi 12


தை திருநாளான பொங்கல் திருநாள் தமிழகம் முழுவதும் நாளை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. விவசாயிகள் இயற்கை அன்னையான சூரியனுக்கும், இயற்கைக்கும் நன்றி தொிவிக்கும் வகையில் இந்த பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

தமிழகம் மட்டுமின்றி இலங்கை, லண்டன், மலேசியா என தமிழா்கள் வசிக்கும் அனைத்து நாடுகளிலும் இந்த பண்டிகை கோலாகளமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலைவா்கள் பலரும் பொங்கல் வாழ்த்து தொிவித்து வருகின்றனா்.


அந்த வகையில் பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “பொங்கல் திருவிழா நன்னாளில், தமிழ்நாட்டின் எனது சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகள். இந்த நாள் நமது சமூகத்தில் மகிழ்ச்சி உணா்வையும், வளத்தையும் மேலும் கொண்டு வர நான் பிராா்த்திக்கிறேன். தேசத்திற்கு உணவளிக்க கடுமையாக உழைக்கின்ற நமது விவசாயிகளுக்கும் நாம் வணக்கம் செலுத்துகிறோம்” என்று தமிழில் பதிவிட்டுள்ளாா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்