ஆப்நகரம்

மருதூர் ஜெயமங்கள ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஆவணி மாத முதல் வார சிறப்பு வழிபாடு!

கோவை மாவட்டம் மருதூரில் உள்ள உள்ள பிரசித்த பெற்ற ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோயிலில், ஆவணி மாத முதல் வார சிறப்பு வழிபாடு விமர்சையாக நடைபெற்றது.

Samayam Tamil 27 Aug 2018, 1:40 pm
கோவை மாவட்டம் மருதூரில் உள்ள உள்ள பிரசித்த பெற்ற ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோயிலில், ஆவணி மாத முதல் வார சிறப்பு வழிபாடு விமர்சையாக நடைபெற்றது.
Samayam Tamil DSC 5689
அசோகவன அனுமனாய் காட்சியளிக்கும் மூலவர் ஜெயமங்கள ஆஞ்சநேயர்.


கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அனுமந்தராயசாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆவணி மாத முதல் வார சிறப்பு பூஜை விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவினையொட்டி புலவர் தாச.அரங்கசாமியின் வில்லி பாரதம் தொடர் சொற்பொழிவு நடைபெற்றது.சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை முடிந்து அசோகவன அனுமனாய் மூலவர் ஜெயமங்கள ஆஞ்சநேயர் அபயம் அளித்தார்.

இந்த வழிபாட்டில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு ஸ்ரீஆஞ்சநேயா அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது

அடுத்த செய்தி

டிரெண்டிங்