ஆப்நகரம்

Tiruchendur Masi Festival: திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி மாசித் திருவிழா தேரோட்டம் தொடங்கியது!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி மாசித் திருவிழா தேரோட்டம் இன்று காலை சிறப்பாக தொடங்கியுள்ளது.

Samayam Tamil 19 Feb 2019, 9:26 am
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி மாசித் திருவிழா தேரோட்டம் இன்று காலை சிறப்பாக தொடங்கியுள்ளது.
Samayam Tamil Murugan


மாசி மகம் திருவிழா திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. மகம் நட்சத்திர நாளான இன்று முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்ரமணிய சவாமி கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் C ராஜூ கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்