ஆப்நகரம்

எண்ணங்கள் நிறைவேற முருகன் மந்திரம்!

அழகென்ற சொல்லுக்கு முருகன் என்பது வழக்கம். ஓம் எனும் பிரணவத்தை கூறிய முருகப்பெருமான் பக்தர்களுக்கு வேண்டியதை அருளும் வேலாயுதமாக உள்ளார்.

Samayam Tamil 21 May 2019, 1:50 pm
அழகென்ற சொல்லுக்கு முருகன் என்பது வழக்கம். ஓம் எனும் பிரணவத்தை கூறிய முருகப்பெருமான் பக்தர்களுக்கு வேண்டியதை அருளும் வேலாயுதமாக உள்ளார்.
Samayam Tamil Lord Murugan


முருகப்பெருமானை கீழே உள்ள மந்திரத்தை கூறி மனமுருகி வேண்டினால் நாம் நினைத்தது நிறைவேறும்.

ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி!
தந்நோ க்ருத்திகா: ப்ரசோதயாத்!

இந்த மந்திரத்தை கிருத்திகை நட்சத்திரத்தன்று காலையிலோ அல்லது மாலையிலோ, முருகன் கோவிலுக்கு சென்று முருகனுக்கு தீபாரதனை காட்டும் நேரத்தில் இந்த மந்திரத்தி கூறினால் நமக்கு முருகனின் அருள் கிடைக்கும். நாம் எண்ணிய எண்ணங்களி நிறைவேறும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்