ஆப்நகரம்

திருமந்திரம் 5வது பாடல்: பேரின்பத்தை தரும் சிவன்... எப்படி தெரியுமா?

பன்னிரு திருமுறைகளில் 10வதாக விளங்குகிறது திருமூலர் எழுதிய திருமந்திரம். இதன் 5வது பாடலையும், அதற்கான விளக்கத்தையும் இங்கு பார்ப்போம்.

Samayam Tamil 25 Jun 2019, 12:53 pm
பன்னிரு திருமுறைகளில் 10வதாக விளங்குகிறது திருமூலர் எழுதிய திருமந்திரம் ஒரு மெய்யியல் நூல் வகையைச் சேர்ந்தது. திருமந்திரம் என்பது திருமூலரால் எழுதப்பட்ட தமிழ் சைவசமயப் படைப்பு ஆகும். அன்பே சிவம் என கருத்தை வலியுறுத்தும் விதமாக திருமூலர் அருளியுள்ளார். திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது.
Samayam Tamil Thirumanthiram


திருமந்திரம் 5வது பாடல்
சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே

பொழிப்புரை
சிவன் உடன் பேரின்பத்தை தரும் தெய்வம் தேடி தேடி பார்த்தேன்
எங்கும் இல்லையே ப்பா
அந்த சிவனை ஒப்பிடும் யாரும் இல்லையா டா சாமி ஒப்பார்
சிவனை ஓத்த ஒரு இறைவன் உலகில் மத்தியில் யாவரும் இல்லை
புவனம் என்ற வான் உலகையும் கடந்த ஒன்று
உன் கையில் உள்ள பொன்னை விட நெஞ்சில் நிறைந்த
பொன் ஒளியாக மின்னுகிறது தவ சடைமுடியாய்
ஆளும் தாமரைப்பூ போன்ற வானவர் இதழ் நடு வானவானவூர்தியின் நடுவே அமர்ந்திருந்தானே.

இப்படிக்கு
மதுரை சிவவாக்கியர்
சி.முருகேசன்
9003811270
cellphone9003811270@gmail.com

அடுத்த செய்தி

டிரெண்டிங்