ஆப்நகரம்

கேரள மாநிலத்தில் பொங்கல் வைத்து பெண்கள் :தமிழண்டா மொமண்ட்

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் மாசிமாதத்தை லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.

Samayam Tamil 4 Mar 2018, 2:28 pm
திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் மாசிமாதத்தை லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.
Samayam Tamil thiruvananthapuram devotees celebrates pongal in kerala
கேரள மாநிலத்தில் பொங்கல் வைத்து பெண்கள் :தமிழண்டா மொமண்ட்


கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அருகே உள்ளது பிரசித்திபெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில், பெண்களின் சபரிமலை என்று போற்றப்படும் இங்கு மாசி மாதம் நடைபெறும் பொங்கல் விழா மிகவும் சிறப்பு பெற்றது.

ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்துவது இந்த கோவிலின் சிறப்பு அம்சமாகும்.
Thiruvananthapuram: Devotees offer prayers at the annual festival of Pongala at Attukal Bhagavathi Temple. #Kerala pic.twitter.com/ytReBbB52p — ANI (@ANI) March 2, 2018 இந்நிலையில் மாசி மாதத்தையொட்டி பகவதி அம்மன் கோயில் முன்பு உள்ள அடுப்பை அர்ச்சகர் பற்ற வைத்து பொங்கல் திருவிழாவை தொடங்கி வைத்தார். ஆலயத்தை சுற்றி உள்ள 15 கி.மீ தூரம் வரை பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

இதில் கேரளம் மற்றும் தமிழகத்ஹ்டை சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனர்
லட்சக்கணக்கான பெண்கள் குவிந்துள்ள நிலையில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்ப்பில் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்