ஆப்நகரம்

நாளை ஸ்ரீகெளரி விரதம்; மறவாமல் அம்பாளை வழிபட்டால் மாங்கல்யம் உண்டாகும்

நாளை 22.10.17 ம் தேதி தமிழுக்கு ஐப்பசி ஞாயிறு. இந்த தினம் ஸ்ரீகெளரி அம்பாளின் விரத தினம் ஆகும். அம்பாளுக்கு உகந்த நல்ல நாள்.

TNN 21 Oct 2017, 4:46 pm
நாளை 22.10.17 ம் தேதி தமிழுக்கு ஐப்பசி ஞாயிறு. இந்த தினம் ஸ்ரீகெளரி அம்பாளின் விரத தினம் ஆகும். அம்பாளுக்கு உகந்த நல்ல நாள்.
Samayam Tamil tommorow sri gowri ambal fasting
நாளை ஸ்ரீகெளரி விரதம்; மறவாமல் அம்பாளை வழிபட்டால் மாங்கல்யம் உண்டாகும்


இந்த தினத்தில் அதாவது, நாளை, நமது வீட்டில் உள்ள பூஜையறையில் உள்ள அம்பாள் படங்களுக்கு செவ்வரளி மாலை சார்த்தி, நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கலை வைத்து வழிப்பட்டால், மாங்கல்ய பலம் பெருகுமாம்.

அது மட்டுமில்லாமல், லலிதா சகஸ்ர நாம பாராயணம் செய்து, பொருளாதார வசதியில்லாத, ஏழை சுமங்கலிகளை நமஸ்கரித்து, நம்மால் இயன்ற மங்கலப் பொருட்களை வழங்கி மனமுகந்து வாழ்த்தினால், வீட்டிலும் சுபிட்சத்திலும் நீடிக்கும் என்பது ஐதீகம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்