ஆப்நகரம்

ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்?

ஆண்டு முழுவதும் நாம் உழைத்து கொண்டே இருக்கிறோம் . நம்முடைய உழைப்பிற்கு உறுதுணையாக உள்ள ஆயுதங்களின் பயனை உணர்த்தவே ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.

TNN 10 Oct 2016, 2:37 pm
ஆண்டு முழுவதும் நாம் உழைத்து கொண்டே இருக்கிறோம் . நம்முடைய உழைப்பிற்கு உறுதுணையாக உள்ள ஆயுதங்களின் பயனை உணர்த்தவே ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.
Samayam Tamil why we celebrate ayutha pooja
ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்?


உயிருள்ள பொருள் மற்றும் உயிரற்ற பொருள் ஆகியவற்றில் இறைவர் இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே உயிரற்ற பொருளாக நாம் உயிர் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்கும் ஆயுதங்களை சிறப்பு செய்வதே இந்த பூஜையின் நோக்கமாகும்.

ஆயுத பூஜைக்காக நாம் பயன்படுத்து பொருட்டகளை, ஆயுதங்களை சுத்தம் செய்து கடவுள் முன்பாக வைத்து பூஜை செய்ய வேண்டும் .இந்த பொருளை ,அழிவு காரியங்களுக்கு பயன்படுத்த மாட்டேன் என்றும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்ககே பயன்படுத்துவேன் என்று உறுதி எடுக்கவேண்டும்.

விஜய தசமியன்று புதிதாகத் தொழில் தொடங்கினால் அது நல்ல பயன் தரும் என்றும் நம்பப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்