ஆப்நகரம்

கேலக்ஸி எஸ்8, எஸ்8 ப்ளஸ் ஸ்மார்ட்ஃபோன்களை அறிமுகம் செய்வதாக சாம்சங் தகவல்

ஏப்ரல் 19ம் தேதியன்று கேலக்ஸி எஸ்8, எஸ்8 ப்ளஸ் ஸ்மார்ட்ஃபோன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

TNN 14 Apr 2017, 9:38 pm
ஏப்ரல் 19ம் தேதியன்று கேலக்ஸி எஸ்8, எஸ்8 ப்ளஸ் ஸ்மார்ட்ஃபோன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
Samayam Tamil samsung galaxy s8 galaxy s8 india launch on april 19
கேலக்ஸி எஸ்8, எஸ்8 ப்ளஸ் ஸ்மார்ட்ஃபோன்களை அறிமுகம் செய்வதாக சாம்சங் தகவல்


சில நாட்கள் முன்பாக, கேலக்ஸி சி7 ப்ரோ ஸ்மார்ட்ஃபோனை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதையடுத்து, இந்திய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், புதியதாக கேலக்ஸி எஸ்8, எஸ்8 ப்ளஸ் ஆகிய ஸ்மார்ட்ஃபோன்களை வரும் 19ம் தேதி அறிமுகம் செய்யப் போவதாக, சாம்சங் அறிவித்துள்ளது.

அவற்றின் விலை ரூ.46,700 தொடங்கி, ரூ.54,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஐஃபோன்களுக்கு சவால் விடும் வகையில், இந்த கேலக்ஸி தயாரிப்புகள் இருக்கும் எனவும் சாம்சங் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

Samsung Galaxy S8 and Galaxy S8+ India launch date has been announced as Wednesday, April 19 in a tweet by the Samsung India official account.

அடுத்த செய்தி