டெல்லி : தன்னை பாலியல் பலாத்காரம் செய்த நபரின் படத்தை வரைந்து, போலீஸிடம் கொடுத்து கைது செய்ய வைத்துள்ளார் 10 வயது சிறுமி.
கொல்கத்தாவைச் சேர்ந்த 10 வயது சிறும், குடும்ப பொருளாதார சூழல் காரணமாக, டெல்லியில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கியுள்ளார். அங்கு அத்தையின் கணவர், அந்த சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
இதுகுறித்து டெல்லி கீழமை நீதிமன்றத்தில் சிறுமி புகார் அளித்ததன் பெயரில் போலீஸார் விசாரித்தது. சிறுமி சொன்ன அடையாளங்களை வைத்து விசாரிப்பதில் குழப்பம் ஏற்படவே, அவரிடம் ஓவியம் பேப்பர், பென்சில் கொடுத்து படமாக வரைய சொன்னனர்.
சிறுமி வரைந்த படத்தை பார்த்தும் அதிர்ச்சி ஏற்பட்டது. சிறுமியின் படத்தில் அவரின் மாமாவின் உருவத்தை வரைந்திருந்தார். இதை வைத்து போலீஸார் அவரை தேடி கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
சிறுமி தவறாக என் படத்தை வரைந்துள்ளது. நான் நிரபராதி என பலமுறை புலம்பியும் அவரின் மாமாவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த 10 வயது சிறும், குடும்ப பொருளாதார சூழல் காரணமாக, டெல்லியில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கியுள்ளார். அங்கு அத்தையின் கணவர், அந்த சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
இதுகுறித்து டெல்லி கீழமை நீதிமன்றத்தில் சிறுமி புகார் அளித்ததன் பெயரில் போலீஸார் விசாரித்தது. சிறுமி சொன்ன அடையாளங்களை வைத்து விசாரிப்பதில் குழப்பம் ஏற்படவே, அவரிடம் ஓவியம் பேப்பர், பென்சில் கொடுத்து படமாக வரைய சொன்னனர்.
சிறுமி வரைந்த படத்தை பார்த்தும் அதிர்ச்சி ஏற்பட்டது. சிறுமியின் படத்தில் அவரின் மாமாவின் உருவத்தை வரைந்திருந்தார். இதை வைத்து போலீஸார் அவரை தேடி கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
சிறுமி தவறாக என் படத்தை வரைந்துள்ளது. நான் நிரபராதி என பலமுறை புலம்பியும் அவரின் மாமாவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.