ஆப்நகரம்

நெல்லையில் பயங்கர விபத்து- இருவர் சம்பவ இடத்திலேயே பலி!!

நெல்லை மாவட்டத்தில் பேருந்து மினிவேனும் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Samayam Tamil 16 Sep 2018, 5:10 pm
நெல்லை மாவட்டத்தில் பேருந்து மினிவேனும் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Samayam Tamil நெல்லையில் பயங்கர விபத்து- இருவர் சம்பவ இடத்திலேயே பலி!!
நெல்லையில் பயங்கர விபத்து- இருவர் சம்பவ இடத்திலேயே பலி!!


நெல்லை மாவட்டம் பணகுடி நெடுஞ்சாலையில் சரக்கு ஏற்றி வந்த மினிவேன் மீது, தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி, பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் மினிவேனில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலைக் கைப்பற்றி, விபத்துக்கான காரணம் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அடுத்த செய்தி