தும்கா: ஜார்கண்ட் மாநிலம் தும்கா பகுதியிலுள்ள டிஜி எனும் இடத்தில், நேற்று மாலை தனது ஆண் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த 20 வயதுடைய இளம்பெண்ணை 18-20 பேர் அடங்கிய கும்பல் பலவந்தமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து போலீசாரிடம் பாதிக்கப்பட்டவரின் ஆண் நண்பர் கூறியதாக வெளியான தகவலில், ''நேற்று மாலை 6 மணியளவில், பல்கலைக்கழக வளாகத்திலிருந்து அவர்கள் வீடு திரும்பும்போது, 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்துள்ளது.
பழங்குடியினப் பெண்ணுடன் நட்புறவில் இருப்பதற்காக அவரது ஆண் நண்பரைத் தாக்கிய அந்தக் கும்பல், அதற்குத் தண்டனையாக 5000 ரூபாய் பணம் அல்லது அவரது செல்போனை அளிக்குமாறு வற்புறுத்தியுள்ளனர்.
மேலும் சில இளைஞர்களை அழைத்த அந்தக் கும்பல், அவரை கத்திமுனையில் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய வற்புறுத்தியுள்ளனர், அதன்பின் அவர்கள் அந்தப் பெண்ணைக் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்”, வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தை அடுத்து தும்கா காவல்துறை கண்காணிப்பாளர் மாயூர் பட்டேல் சந்தேகத்திற்குரிய 6 பேரை கைது செய்துள்ளதாகக் கூறியுள்ளார். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அனைவரும் 18-22 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
A 20-year-old tribal woman was allegedly gang-raped by 18 to 20 youths aged between 18 and 22 years near a university campus at Dighi, 8km from Dumka, in Jharkhand, on Wednesday. Dumka SP Mayur Patel said: "Six suspects have been detained."
இந்தச் சம்பவம் குறித்து போலீசாரிடம் பாதிக்கப்பட்டவரின் ஆண் நண்பர் கூறியதாக வெளியான தகவலில், ''நேற்று மாலை 6 மணியளவில், பல்கலைக்கழக வளாகத்திலிருந்து அவர்கள் வீடு திரும்பும்போது, 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்துள்ளது.
பழங்குடியினப் பெண்ணுடன் நட்புறவில் இருப்பதற்காக அவரது ஆண் நண்பரைத் தாக்கிய அந்தக் கும்பல், அதற்குத் தண்டனையாக 5000 ரூபாய் பணம் அல்லது அவரது செல்போனை அளிக்குமாறு வற்புறுத்தியுள்ளனர்.
மேலும் சில இளைஞர்களை அழைத்த அந்தக் கும்பல், அவரை கத்திமுனையில் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய வற்புறுத்தியுள்ளனர், அதன்பின் அவர்கள் அந்தப் பெண்ணைக் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்”, வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தை அடுத்து தும்கா காவல்துறை கண்காணிப்பாளர் மாயூர் பட்டேல் சந்தேகத்திற்குரிய 6 பேரை கைது செய்துள்ளதாகக் கூறியுள்ளார். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அனைவரும் 18-22 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
A 20-year-old tribal woman was allegedly gang-raped by 18 to 20 youths aged between 18 and 22 years near a university campus at Dighi, 8km from Dumka, in Jharkhand, on Wednesday. Dumka SP Mayur Patel said: "Six suspects have been detained."