ஆப்நகரம்

100 வயது பாட்டியை கற்பழித்த 20 வயது இளைஞர்!!

100 வயது பாட்டியை கொடூரமாக கற்பழித்த 20 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 24 Oct 2018, 7:47 pm
மேற்கு வங்காளத்தில் 100 வயது பாட்டியை கொடூரமாக கற்பழித்த 20 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil 100 வயது பாட்டியை கற்பழித்த 20 வயது இளைஞர்!!
100 வயது பாட்டியை கற்பழித்த 20 வயது இளைஞர்!!


மேற்கு வங்காளம் நாடியா மாவட்டத்தில் உள்ள கங்காபிரசாத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அபிஜித் (20). இவர் கடந்த திங்கட்கிழமை இரவு, சுமார் 100 வயது பாட்டியை கொடூரமாக கற்பழித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த பாட்டியின் உறவினர்கள், அபிஜித்தைப் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்துள்ளனர். காவல்துறையினர், அபிஜித் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே, அந்தப் பாட்டிக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, அவர் மீண்டும் வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி