ஆப்நகரம்

சாகித்ய அகாதமி விருது 2017: இன்குலாப், யூமா வாசுகிக்கு அறிவிப்பு

இலக்கியத்திற்கு அளிக்கப்படும் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது தமிழில் மறைந்த கவிஞர் இன்குலாப் மற்றும் மொழிபெயர்ப்பாளர் யூமா வாசுகி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

TNN 21 Dec 2017, 3:39 pm
இலக்கியத்திற்கு அளிக்கப்படும் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது தமிழில் மறைந்த கவிஞர் இன்குலாப் மற்றும் மொழிபெயர்ப்பாளர் யூமா வாசுகி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil 2017 sahitya akademi award announced for tamil writers inkulab and yuma vasuki
சாகித்ய அகாதமி விருது 2017: இன்குலாப், யூமா வாசுகிக்கு அறிவிப்பு


2017ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அண்மையில் மறைந்த கவிஞர் இன்குலாப் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது காந்தள் நாட்கள் என்ற நூலுக்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.

இன்குலாப் அவர்களின் மொத்த கவிதைகளும் அடங்கிய தொகுப்பு, ‘ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

மொழிபெயர்ப்பு நூல் பிரிவில் மலையாளத்தில் ஓ.வி.விஜயன் எழுதிய கசாக்கின் இதிகாசம் இன்ற நாவலை மொழிபெயர்த்துள்ள யூமா வாசுகிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி