ஆப்நகரம்

சவுதியில் இந்திய பெண் சித்தரவதை செய்து கொலை

வீட்டு வேலைக்கு சவுதி சென்ற இந்திய பெண் சித்தரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ள அதிர்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

TOI Contributor 9 May 2016, 3:38 pm
ஹைதராபாத்: வீட்டு வேலைக்கு சவுதி சென்ற இந்திய பெண் சித்தரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ள அதிர்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil 25 year old house help tortured to death in saudi arabia
சவுதியில் இந்திய பெண் சித்தரவதை செய்து கொலை


தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து வீட்டு வேலைக்காக சவுதி சென்ற 25 வயது பெண் ஒருவர் சித்தரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்கு சென்ற 25 வயது இந்திய பெண் சித்ரவதை செய்து கொலை pic.twitter.com/TjukeZyCAE— Samayam Tamil (@SamayamTamil) May 9, 2016

இதுகுறித்து அவரது தாய் கூறும்போது, சாப்பாடு, தண்ணீர் ஏதும் தராமால் மிகவும் கொடுமைப்ப்புத்தி எனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்" என்றார்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி