ஷஹ்தோல்: ரயில் மோதி 3 வயது சிறுத்தை புலி பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஷஹ்தோல் பகுதிக்கு அருகே பரந்த வனப்பகுதி உள்ளது. அங்கு ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக, விலங்குகள் அவ்வப்போது வெளியேறுவது உண்டு. இதனால் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து, தங்களது உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றன.
Madhya Pradesh: 3-year-old leopard dies after being hit by a train in Shahdol; Forest Officials reach the spot pic.twitter.com/oeXFbOC5qp— ANI (@ANI_news) January 17, 2017 இந்நிலையில் 3 வயதான சிறுத்தை புலி ஒன்று, இன்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறியது. அங்கிருந்த ரயில் வழித்தடத்தை கடக்க முயற்சி செய்தது. அப்போது அவ்வழியாக வந்த ரயில் மோதியதில், சிறுத்தை புலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள், உடலை மீட்டு கொண்டு சென்றனர்.
Madhya Pradesh: 3-year-old leopard dies after being hit by a train in Shahdol; Forest Officials reach the spot.
மத்தியப் பிரதேச மாநிலம் ஷஹ்தோல் பகுதிக்கு அருகே பரந்த வனப்பகுதி உள்ளது. அங்கு ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக, விலங்குகள் அவ்வப்போது வெளியேறுவது உண்டு. இதனால் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து, தங்களது உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றன.
Madhya Pradesh: 3-year-old leopard dies after being hit by a train in Shahdol; Forest Officials reach the spot pic.twitter.com/oeXFbOC5qp— ANI (@ANI_news) January 17, 2017 இந்நிலையில் 3 வயதான சிறுத்தை புலி ஒன்று, இன்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறியது. அங்கிருந்த ரயில் வழித்தடத்தை கடக்க முயற்சி செய்தது. அப்போது அவ்வழியாக வந்த ரயில் மோதியதில், சிறுத்தை புலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள், உடலை மீட்டு கொண்டு சென்றனர்.
Madhya Pradesh: 3-year-old leopard dies after being hit by a train in Shahdol; Forest Officials reach the spot.