ஆப்நகரம்

கோவையில் டாஸ்மாக் கடையை துவம்சம் செய்த பொதுமக்கள்

கோவை புளியங்குளத்தில் புதிதாக திறக்க இருந்த டாஸ்மாக் கடையை அப்பகுதி மக்கள் அடித்து நொருக்கியுள்ளனர்.

TNN 3 Sep 2017, 5:47 pm
கோவை : கோவை புளியங்குளத்தில் புதிதாக திறக்க இருந்த டாஸ்மாக் கடையை அப்பகுதி மக்கள் அடித்து நொருக்கியுள்ளனர்.
Samayam Tamil a tasmac shop was ransacked by residents at puliakulam in coimbatore city
கோவையில் டாஸ்மாக் கடையை துவம்சம் செய்த பொதுமக்கள்


தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின்னர், தமிழகத்தில் பல டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டு, புதிய இடங்களில் திறக்க முயற்சி நடைப்பெற்று வருகின்றது.



இப்பினும் புதிய இடங்களில் திறக்க முற்படும் போது அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல இடங்களில் புதிய கடைகளை பொதுமக்களே அடித்து நொருக்கி வருகின்றனர்.
இந்த வகையில் கோவை, புளியங்குளத்தில் புதிதாக தொடங்க இருந்த டாஸ்மாக் கடையை அப்பகுதி மக்கள் அடித்து நொருக்கி துவம்சம் செய்தனர்.

அடுத்த செய்தி