ஆப்நகரம்

உலகிலேயே முதன் முதலில் மாயன் நாகரதில் தான் பந்து விளையாட்டு விளையாடப்பட்டதாம்

உலகிலேயே மாயன் நாகரத்தில் தான் பந்து விளையாட்டு விளையாடப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்

TNN 15 Nov 2017, 5:31 pm
உலகிலேயே மாயன் நாகரத்தில் தான் பந்து விளையாட்டு விளையாடப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
Samayam Tamil carvings of maya ball game players found in belize
உலகிலேயே முதன் முதலில் மாயன் நாகரதில் தான் பந்து விளையாட்டு விளையாடப்பட்டதாம்


தற்போது அனைவரும் கிரிக்கெட், வாலிபால் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவை இது போன்று பந்து விளையாட்டிற்கு முதன் முதலில் பிள்ளையார் சுழி போட்டது எந்த காலம் என்று தெரியுமா! மாயன் நகரத்தில் தான்.

இதைத் தொடர்ந்து தான், அமெரிக்கா, தென் அமெரிக்கா எனப் பல நாடுகளில் இந்த பந்து விளையாட்டு விளையாட துவங்கினர்.

மாயன்களைப் பொறுத்தவரையில், கிமு 2500 ஆண்டுகளுக்கு முன்னரே சடங்கு முறைகளோடு பந்து விளையாட்டை தொடர்புபடுத்தி வைத்திருந்தனர். அதுவும் ரப்பர் பந்து.

அந்தக் காலத்திலேயே ரப்பர் மரங்களில் இருந்து பால் எடுத்து, பந்து செய்திருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

இத்தகைய பந்து விளையாட்டானது, தற்போது விளையாடப்படும், கால்பந்து, கூடை பந்து இரண்டையும் கலந்த விளையாட்டு போல் அமைந்திருந்தது.

மாயன்கள் விளையாடிய இந்த பந்து விளையாட்டு, பிட்ஷி என்று அழைத்துவந்தனர்.

அடுத்த செய்தி