உலகின் பல்வேறு நாடுகளின் கடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இலங்கையின் கடல் உள்வாங்கியுள்ளது. இந்தோனேசியாவில் அதிகளவில் திமிங்கலங்கள் கரை ஒதுங்குகின்றன.
மலேசிய பினாங்கு கடற்கரை மீனவர்கள் வலையில், வழக்கத்தை விட அதிகமாக பல டன் மீன்கள் கிடைக்கின்றன. இது ஏதோ ஆபத்தின் அறிகுறியாக அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் பி.கே. ஆய்வு அமைப்பின் இயக்குநர் பாபுகலயில் கூறுகையில், வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள், இந்தியப் பெருங்கடலில் மிகப்பெரிய சுனாமி ஏற்படும் என்றார்.
இது 11 நாடுகளைக் கடுமையாக பாதிக்கும் என்றும் குறிப்பிட்டார். இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக இருமாநில முதலமைச்சர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
இருப்பினும் பொதுமக்களும், அரசும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.
Dangerous things is going to happen in Indian Sea.
மலேசிய பினாங்கு கடற்கரை மீனவர்கள் வலையில், வழக்கத்தை விட அதிகமாக பல டன் மீன்கள் கிடைக்கின்றன. இது ஏதோ ஆபத்தின் அறிகுறியாக அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் பி.கே. ஆய்வு அமைப்பின் இயக்குநர் பாபுகலயில் கூறுகையில், வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள், இந்தியப் பெருங்கடலில் மிகப்பெரிய சுனாமி ஏற்படும் என்றார்.
இது 11 நாடுகளைக் கடுமையாக பாதிக்கும் என்றும் குறிப்பிட்டார். இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக இருமாநில முதலமைச்சர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
இருப்பினும் பொதுமக்களும், அரசும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.
Dangerous things is going to happen in Indian Sea.