சென்னை: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் சென்னையில் உள்ள முதியோர் இல்லத்தில் தனது மனைவியுடன் தங்கியுள்ளார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக 1990 முதல் 1996 வரை பதிவி வகித்தார் டி.என்.சேஷன். அப்போது, இந்திய தேர்தல் முறையில் சீர்த்திருத்தங்கள் செய்து திருப்புமுனை ஏற்படுத்தினார்.
இவர் தற்போது தனது மனைவியுடன் சென்னையில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார். கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்த சேஷனுக்கு சொந்த ஊரில் வீடு இருக்கிறது. ஆனால், வயோதிகத்தால் ஏற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக சென்னையில் இருக்கிறார்.
உடன் இருந்து கவனித்துக் கொள்ள பிள்ளைகள் இல்லாததால் முதியோர் இல்லத்தை நாடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அவரது உறவினர்களும் அவருக்கு துணையாக இருக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக 1990 முதல் 1996 வரை பதிவி வகித்தார் டி.என்.சேஷன். அப்போது, இந்திய தேர்தல் முறையில் சீர்த்திருத்தங்கள் செய்து திருப்புமுனை ஏற்படுத்தினார்.
இவர் தற்போது தனது மனைவியுடன் சென்னையில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார். கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்த சேஷனுக்கு சொந்த ஊரில் வீடு இருக்கிறது. ஆனால், வயோதிகத்தால் ஏற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக சென்னையில் இருக்கிறார்.
உடன் இருந்து கவனித்துக் கொள்ள பிள்ளைகள் இல்லாததால் முதியோர் இல்லத்தை நாடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அவரது உறவினர்களும் அவருக்கு துணையாக இருக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.