ஆப்நகரம்

பர்தா அணிந்த வந்த இந்துப் பெண்; டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு!

விமான நிலையத்திற்கு பர்தா அணிந்து வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

TNN 1 Oct 2017, 10:49 am
டெல்லி: விமான நிலையத்திற்கு பர்தா அணிந்து வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil hindu girl wears burka in delhi airport
பர்தா அணிந்த வந்த இந்துப் பெண்; டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு!


டெல்லி விமான நிலையத்தில் மும்பை செல்லும் விமானம் தயாராக இருந்தது. அதில் பயணம் ஒவ்வொருவராக ஏறிக் கொண்டிருந்தனர். அப்போது பயணிகளின் பயணச்சீட்டு வரிசையாக சோதிக்கப்பட்டது.

அப்போது இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பர்தா அணிந்து வந்தது தெரிந்தது. அவருடன் யு.ஏ.இ ஜட்டாவைச் சேர்ந்த முஸ்லீம் ஆணும் இருந்தார்.

சந்தேகமடைந்த விமான நிலைய அதிகாரிகள், உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், பர்தா பெண்ணையும், அவருடன் வந்த ஆணையும் தீவிரமாக சோதித்தனர். அதில் எந்தவித ஆட்சேபகரமான பொருட்களும் கிடைக்கவில்லை.

அவர்களிடம் விசாரித்த போது, பர்தா அணிந்ததற்கான காரணம் குறித்த தெரிவிக்கப்படவில்லை.

அவர்களின் விவரங்கள் முழுவதும் பெறப்பட்ட பின்னர், பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Hindu girl wears burka in Delhi airport.

அடுத்த செய்தி