ஆப்நகரம்

தற்கொலை செய்து கொள்வதை கேமிராவில் பதிவு செய்த கள்ளக்காதல் ஜோடி..!

கேரளாவில் உள்ள அடுக்குமாடு குடியிருப்பு ஒன்றில் கேமிரா முன்னாள் இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

TNN 30 Jan 2017, 10:32 am
கேரளாவில் உள்ள அடுக்குமாடு குடியிருப்பு ஒன்றில் கேமிரா முன்னாள் இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
Samayam Tamil illcit relationship couple commited sucide and record it by thier own cellphone
தற்கொலை செய்து கொள்வதை கேமிராவில் பதிவு செய்த கள்ளக்காதல் ஜோடி..!


கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது.இந்த குடியிருப்பில் புகைப்படக் கலைஞரான ரிஜோ என்பவரும் பேபி என்ற இளம்பெண்ணும் வெவ்வேறு பிளாட்களில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் இவர்கள் இருவரும் ரிஜோவின் பிளாட்டில் உள்ள வெவ்வேறு அறைகளில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

தற்கொலை செய்வதற்கு முன்னாள் இருவருமே,தங்கள் செல்போன்களில் தற்கொலை செய்து கொள்ளும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.மேலும் தங்களின் இந்த முடிவுக்கு யாரும் காரணமில்லை எனவும் கடிதம் எழுதி வைத்துள்ளனர்.

பேபியில் கணவர் 18 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துள்ளார்.அதனைத் தொடர்ந்து பேபிக்கும்,அதே அபார்ட்மெண்டில் வசித்து வந்த ரிஜோவுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.ஆனால் அவர்கள் தற்கொலை முடிவை எடுத்ததற்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை.

Illcit relationship couple commited sucide and record it by thier own cellphone

அடுத்த செய்தி