ஆப்நகரம்

ஆணை கருவிலேயே கொல்வோம்: பெண்ணின் அதிர்ச்சி பகிர்வு....

தற்போது பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

TNN 22 Feb 2017, 6:53 pm
தற்போது பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாதாராண சிறுமி முதல் சினிமா பிரபலங்கள் உள்பட பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகிவருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டிருந்தார்.
Samayam Tamil in fetal position we will kill male child
ஆணை கருவிலேயே கொல்வோம்: பெண்ணின் அதிர்ச்சி பகிர்வு....


இதற்கு காரணம் ஆண்கள் தான். பாலியல் தொல்லையில் ஈடுபடும் இந்த ஆண்கள் இருக்கும் கேடுகெட்ட சமூகத்துக்கு எதற்கு பிள்ளை பெற்றுத்தரவேண்டும்? என்று ஆணை கருவிலேயே அழித்துவிடுவோம் என்று ஒரு பெண் சமூக வலைதளங்களில் அதிர்ச்சி பகிர்வு வெளியிட்டுள்ளார்.

In fetal position we will kill male child..

அடுத்த செய்தி